Posts

Showing posts from May, 2018

ஆங்கில மருத்துவத்தை புறக்கணியுங்கள்

ஆங்கில  மருத்துவம்  எப்படி?  *செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள் *பெரியபதிவு  என்று  புறக்கணிக்க  வேண்டாம். நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம். உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும். ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது. கடுமையான தல...

பனங்கற்கண்டு மருத்துவக் குணம்

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்.. *பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். *ஆங்கிலத்தில் இதை பால்ம் கேண்டி என்பர். *இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும். *இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். *கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர். *சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. *நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர். *இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. *இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. *சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை ப...

பத்ரகாளி மந்திரம்

சகல சித்திகளையும் அருளும் பத்ரகாளி  மந்திரம் ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ: இந்தக் கலியுகத்தில் காளி மந்திரத்தை இடைவிடாமல் இடையூறின்றி மனம் ஒத்து ஜபித்தால் உடன் பலிதமாகும். காளி எப்போதும் எதிர்நோக்கியுள்ளாள், உபாசகனின்/தூய பக்தனின் கூக்குரலுக்கு. மிகவும் சக்தி மிக்க மந்திரம் இந்த காளி மந்திரம் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதை உபாஸிக்க, இந்த மந்திரம் 7 தலைமுறை புண்ணியம் செய்தவனுக்கு மட்டுமே கிடைக்கும். இதை தினமும் 1008 முறை ஜபம் செய்தால் சாதகனுக்கு உலகில் கிடைக்காத செல்வங்களே இல்லை என்று கூறுகிறது காளிகா புராணம். செந்நிற ஆடை அணிந்து செந்நிறப்பூக்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற புஷ்ப மாலை அணிவித்து, சிவப்பு நிற மாலை அணிந்து, சிவப்பு நிற மணி மாலையால் (1008) ஜபம் செய்தால், பக்தனுக்கு எல்லா செல்வங்களையும் காளித்தாய் வழங்குவாள் என்று காளி புராணம் தெரிவிக்கிறது. நல்ல காரியங்களுக்கு மட்டுமே அன்னை காளி செவி சாய்ப்பாள். எனவே தூய மனதுடன், பக்தியுடன் நல்லவை நடக்க மட்டுமே இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். நிவேதனமாக பால் பாயசமும், தூய ப...

கணவன் மனைவி

சிற்றூர் எனும் ஊரில் கணவன், மனைவி இருவரும் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் மனைவி நீண்ட தொலைவில் இருந்து இரண்டு குடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள். அந்தநேரம் அவளின் கணவன் மதிய வேளை சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு. வெயிலில் வந்ததால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு கீழே விழுந்து விடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது. அப்போது அவனுக்கு கடுமையான கோபம் வந்து விடுகிறது. கொஞ்சமாவுது அறிவு இருக்கா? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு அவன் மனைவி வருகிறாள். தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டினான். இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறியது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த...

தலைமுடி உதிர்வு, வெள்ளை முடி, பொடுகு, மீண்டும் முடி வளர ஒரே தீர்வு

தலைமுடி உதிர்வு, வெள்ளை முடி, பொடுகு, மீண்டும் முடி வளர ஒரே தீர்வு தேவையான பொருட்கள் *கருஞ்சீரகம் -3ஸ்பூன்  *வெந்தயம்-3ஸ்பூன் *தேங்காய் எண்ணெய்-200ml (கருஞ்சீரகம் நாட்டு மருந்து கடைஅல்லது இயற்கை அங்காடிகளில் கிடைக்கும்) செய்முறை *கருஞ்சீரகத்தை நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும். *வெந்தயத்தையும் நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும். *பிறகு இரண்டு பவுடர்களையும் ஒன்றாகச் சேர்க்கவும். *இந்த கலவைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை சூடு செய்யவும். அந்த தேங்காய் எண்ணெய் கலவையை மற்றொரு பாத்திரத்தில் வைத்து தண்ணீருக்கு நடுவில் வைக்கவும். *சிறிது நேரங்கழித்து எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரிக்கவும். பயன்படுத்துதல்: *இந்த எண்ணையை தலையின scalf -ல் படும்படி தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். *அரை மணி நேரம் கழித்து சீயக்காய் போட்டு  தலையை குளிக்கவும். *வாரத்திற்கு 3 அல்லது 4முறை செய்யவும். *தொடர்ந்து  செய்யவும் நல்ல பலன்கிடைக்கும். இந்த எண்ணெய்யின் பயன்கள் *கருஞ்சீரகதில் அநேக புரதங்கள் உள்ளன.வைட்டமின் ஏ...

சிறுநீரக கல்லும் அதை சரிசெய்யும் சில வழிமுறைகளும்

சிறுநீரக கல்லும் அதை சரிசெய்யும் சில வழிமுறைகளும் சிறுநீரக கல் ஏன் உருவாகிறது என்று முதலில் பார்ப்போம்: 1. தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது 2. சிறுநீரை நீண்ட நேரம் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பது 3. அதிக அளவு கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களை அருந்துவது 4. உப்புகள் அதிகம் இருக்கும் நீரை அருந்துவது 5. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் அதிகமாக ஏற்படுவது 6. அதிகளவு இறைச்சி உணவை உண்டு எந்த வேலையும் செய்யாமல் இருப்பது சிறுநீரக கற்களின் வகைகள்: 1. கால்சியம் stones 2. யூரிக் ஆசிட் stone 3 சிஸ்டைன் stones இந்த மூன்று வகைகள் அதிகமாக காணப்படுகிறது இந்தக் கற்கள் சிறுநீரகம் சிறுநீரக் குழாய் சிறுநீர்ப்பை போன்ற இடத்தில் திடப்பொருளாக தோன்றி பெரிய வலியை உருவாக்குகிறது கற்களானது 3 மில்லிமீட்டர் அளவிலிருந்து வலி ஆரம்பிக்கும். சிறுநீர் பையில் இருந்தால் சில நேரத்தில் வலியில்லாமல் சிறுநீரை வெளியே விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும்.    சிறுநீரக்கல் இருப்பதற்கான அறிகுறிகள்: 1.கல்லானது சிறுநீரகத்தில் இருந்தால் முதுகு பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும். 2. சிறுநீர் க...

கடன் தொல்லை நீங்க

கடன் தொல்லை நீங்க எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?                                                                                                   சனியும், செவ்வாயும் எந்த ஜாதகத்தில் சேர்ந்து இருக்கிறதோ அந்த ஜாதகத்திற்கு உரியவர்கள் மாதம் மாதம் கடன் சுமையை ஏற்றிக் கொண்டே இருப்பார்களே தவிர குறைக்க மாட்டார்கள்.  அது மட்டுமல்ல சனிக்கு 1, 2, 5, 7, 9, 11, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் சனிக்கு 1, 2, 5, 9 ஆகிய இடங்களில் கேது இருந்தாலும் கடன் தொல்லை ஏற்படும்.     இத்தகைய கடன் தொல்லையில் இருந்த விலகுவதற்குச் சுலபமான ரகசிய வழிகள் சில உள்ளன.  அவை இதுவரை பல காரணங்களுக்காக மறைக்கப்பட்டு வந்தாலும் பொதுநலம் கருதி வெளிப்படுத்துவது நல்லது என்று கருதுகிறேன்.     அஸ்வினி நட்சத்திர நா...

கண்ணொளி வலிமை

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம் பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம் 1) நெல்லிப்பொடி 2) வெண்மிளகு 3) கடுக்காய்ப்பொடி 4) கஸ்தூரிமஞ்சள் 5) வேப்பன்வித்து (வேப்பங்கொட்டை) இதை வாரமிரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும். பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும். கண்பார்வைக் குறைபாடுகள் , அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி , தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து

நிபா வைரஸ்

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி ..... ********************** தற்போது வெகு வேகமாக ( பொய்யாக ) பரப்பப்பட்டு வரும் நிபா வைரஸ் பற்றிய உண்மை. மேலும் இதற்கும் வவ்வாலுக்கும் என்ன சம்பந்தம் . கீழே படியுங்கள் ... அறிந்துகொள்ளலாம். முதலில் வவ்வால் பற்றி பார்க்கலாம். இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன. வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன. ஒரு சிறிய பழுப்பு நிற வவ்வால்் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை. மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச...

20 நிமிடங்கள் கை தட்டுங்கள்

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..! 👏🏼பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம். 👏🏼சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள். 👏🏼கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. 👏🏼கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? 👏🏼ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 👏🏼இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன. 👏🏼அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள்...

நரை முடிக்கு இயற்கையான டை

நரை முடிக்கு இயற்கையான டை நரை முடியோ, இள நரையோ, பார்க்க அழகை தருவதில்லை. கெமிக்கல் கலந்த டை உபயோகிப்பதால் நிறைய கெடுதல்கள் வர வாய்ப்புண்டு. இயற்கையாக டை நீங்களே தயாரிக்க முடியும். வீட்டிலேயே முயன்று பாருங்கள். நிச்சயம் பலன் அளிக்கும். கெடுதல் தராது. பக்க விளைவுகளும் இல்லை. திரிபலாதி சூரணம் : ஆயுர் வேத கடைகளில் திரிபலாதி சூரணம் கிடைக்கும். அதனை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும். அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ,...

ஐஸ்வர்யங்களை வரவழைக்கும் தூபம்!

ஐஸ்வர்யங்களை வரவழைக்கும் தூபம்! தூபம் என்பது இறைவழிப்பாட்டின் போது இறைவனை போற்றி செய்து இறைவனை சாந்தப்படுத்துவதர்காக காண்பிக்கப்படும் நறுமணப் புகையே ஆகும். பெரும்பாலும் சாம்பிராணி புகைபோடுதல் என்றால் அனைவருக்கும் நன்கு தெரியும். இவ்வகை சாம்பிராணி புகை போடுவதால் என்ன நன்மை? தெரிந்துகொள்ளுங்கள்! சாம்பிராணியில் இருக்கும் இயற்கை குணமாகப்பட்டது மனிதனை திடப்படுத்தும் திறன் கொண்டது! மரத்துண்டில் நெருப்பூட்டி சாம்பிராணியை அதனிலிட்டு அதன் புகை காற்றில் கலந்து வருகையில் அதை சுவாசிக்கும் நமது தேகத்தில் எத்தனையோ வித மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றங்களை சொல்லுவதென்றால் தற்போது அதனை விவரிக்க நேரம் இயலாது! இருப்பினும் சாம்பிராணியைப் போல பல தூப முறைகள் உண்டு. அவைகளை செய்வதினால் உண்டாகும் நன்மையை சுறுக்கமாக உறைக்கிறேன் . தினமும் தூபமிட்டு தங்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துங்கள்! 🕉  சந்தனத்தில் தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம். 🕉  சாம்பிராணியில் தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். 🕉  ஜவ்வாது தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும். 🕉  அகிலி...